News October 23, 2024

பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த நபருக்கு ஆயுள் தண்டனை

image

ஊத்தங்கரை அண்ணா நகரை சேர்ந்த இராமாயி (40), சிவக்குமார் (30) ஆகிய இருவரும் ஊத்தங்கரை நேருநகரில் திருமணம் செய்துகொள்ளாமல் 8 வருட காலம் குடும்பம் நடத்தி நடத்தி வந்துள்ளார். இராமாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு சிவகுமார் 18.05.2018-ம் தேதி இராமாயி என்பவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த வழக்கில் நேற்று மகிளா கோர்ட் சிவக்குமாருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது.

Similar News

News November 19, 2025

கிருஷ்ணகிரி: இன்று இதை செய்தால் செல்வம் பெருகும்…

image

கார்த்திகை பௌர்ணமிக்கு எவ்வளவு சக்தி உள்ளதோ, அதே அளவு சக்தி கார்த்திகை மாத அமாவாசைக்கும் உள்ளது. இம்மாதத்தில் வரும் அமாவாசையை ‘மிருகசீரிஷ அமாவாசை’ என்பர். இம்மாத அமாவாசை இன்று காலை முதல் நாளை நண்பகல் 12.31 வரை உள்ளது. இந்த நாளில், நீங்கள் மாலை நேரத்தில் வீடுகளில் அகல் விளக்கேற்றுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளை பெற முடியும். இதனால் உங்களுக்கு செல்வ வளம் கொழிக்கும். ஷேர் பண்ணுங்க.

News November 19, 2025

கிருஷ்ணகிரி: 12th முடித்தவர்களுக்கு சூப்பர் update

image

சர்வதேச விமான நிலையங்களில் பணிபுரிய தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க தாட்கோ முன் வந்துள்ளது. ஆதிதிராவிடர் & பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட ATA–CANADA நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்படும். www.tahdco.com -ல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

News November 19, 2025

கிருஷ்ணகிரி: 12th முடித்தவர்களுக்கு சூப்பர் update

image

சர்வதேச விமான நிலையங்களில் பணிபுரிய தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க தாட்கோ முன் வந்துள்ளது. ஆதிதிராவிடர் & பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட ATA–CANADA நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்படும். www.tahdco.com -ல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!