News October 23, 2024

பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த நபருக்கு ஆயுள் தண்டனை

image

ஊத்தங்கரை அண்ணா நகரை சேர்ந்த இராமாயி (40), சிவக்குமார் (30) ஆகிய இருவரும் ஊத்தங்கரை நேருநகரில் திருமணம் செய்துகொள்ளாமல் 8 வருட காலம் குடும்பம் நடத்தி நடத்தி வந்துள்ளார். இராமாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு சிவகுமார் 18.05.2018-ம் தேதி இராமாயி என்பவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த வழக்கில் நேற்று மகிளா கோர்ட் சிவக்குமாருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது.

Similar News

News December 16, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க, டிச.24ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 16, 2025

கிருஷ்ணகிரி: சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது!

image

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறையினர் நடத்திய சோதனையில், இன்று (டிச.15) சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த ஒருவர் கையும், களவுமாக பிடிபட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த பல்வேறு வெளிமாநில மதுபான பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.

News December 16, 2025

கிருஷ்ணகிரி: சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது!

image

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறையினர் நடத்திய சோதனையில், இன்று (டிச.15) சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த ஒருவர் கையும், களவுமாக பிடிபட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த பல்வேறு வெளிமாநில மதுபான பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!