News April 9, 2025
பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கொடூரம்

திருவள்ளூரில், பள்ளித் தோழியிடம் ஆசை வார்த்தை பேசி வீட்டிற்கு வரவழைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதலியுடன் கூட்டு சேர்ந்து அப்பாவி பெண்ணிடம் நகைப்பறிக்க திட்டமிட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கணவனை பிரிந்து காதலன் ஜெயந்தன் உடன் சேர்ந்து ஹேமலதா என்பவர் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்ச்சியுள்ளனர். ஹேமலதா தலைமறைவாகியுள்ளார்.
Similar News
News December 12, 2025
திருவள்ளூர்: மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு மாற்றம்

திருவள்ளூர் மாவட்டத்தில், மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (டிச.13) மற்றும் (டிச.14) நடைபெற இருந்த நிலையில், தற்போது (டிச.27) மற்றும் (டிச.28) அன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள், விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்தார்.
News December 12, 2025
திருவள்ளூரில் கல்லூரி மாணவர் பரிதாப பலி!

செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியைச் சார்ந்த நீரஜ்(18) கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தமது நண்பர்களுடன் நேற்று(டிச.11) மாலை இருசக்கர வாகனத்தில், மாதவரம் நோக்கி சென்றபோது செங்குன்றம் புறவழிச் சாலையில் சாலையோரம் பழுதாகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.
News December 12, 2025
திருவள்ளூரில் கல்லூரி மாணவர் பரிதாப பலி!

செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியைச் சார்ந்த நீரஜ்(18) கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தமது நண்பர்களுடன் நேற்று(டிச.11) மாலை இருசக்கர வாகனத்தில், மாதவரம் நோக்கி சென்றபோது செங்குன்றம் புறவழிச் சாலையில் சாலையோரம் பழுதாகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.


