News March 29, 2025

பெண்ணை ஏமாற்றிவிட்டு சிங்கப்பூர் சென்றவர் கைது

image

திருவாரூர் வடபாதிமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன், அணக்குடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக, திருவாரூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் பாலமுருகன் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். அவருக்கு மாவட்ட நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த நிலையில், நேற்றுமுன்தினம் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவர் கைது செய்யப்பட்டார்.

Similar News

News November 5, 2025

திருவாரூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

image

திருவாரூர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News November 5, 2025

திருவாரூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள்

image

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் வரும் 2026 ம் ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி 17-வது பூத்துக்கு உட்பட்ட வீடுகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணியில் BLO ராதா ஈடுபட்டுள்ளார். உடன் பூத் ஏஜெண்டுகள் பி.கமாலுதீன், எஸ்.எஸ்.குமார், பங்காரு. அண்ணாத்துரை உள்ளனர்.

News November 5, 2025

திருவாரூர்: வங்கியில் வேலை APPLY NOW

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degre
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK<<>> செய்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!