News March 30, 2024
பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

இலுப்பையூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னம்மாள். டேங்க் ஆப்ரேட்டரான இவர் நேற்று காலை அங்குள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் மின் மோட்டாரை இயக்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் பொன்னம்மாள் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பினார். இது குறித்து புகாரின் பேரில் செந்துறை காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 11, 2026
அரியலூர்: சாலை விபத்தில் தலை நசுக்கி ஒருவர் பலி

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கும்பகோணம் டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாப்பாக்குடி கைகாட்டி கட் ரோடு அருகில் முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த பிக்கப் ட்ரக் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே தலை நசுக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சரக்கு வாகன ஓட்டுநரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News March 11, 2026
அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

அரியலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <
News March 11, 2026
அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

அரியலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <


