News September 15, 2024
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வங்கி அலுவலர் கைது

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (23). இவர் பெரியகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் விவசாய கடன் வழங்கும் பிரிவில் அலுவலராக பணி புரிந்து வந்தார். இவர் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 42 வயது பெண் ஒருவரிடம், விவசாய கடன் கொடுப்பது சம்பந்தமாக வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரில் கார்த்திகேயனை போலீசார் நேற்று (செப்.14) கைது செய்தனர்
Similar News
News September 18, 2025
தேனி: நெருங்கும் பருவமழை இது ரொம்ப முக்கியம்..!

தேனி மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News September 18, 2025
தேனி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

தேனி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<
News September 18, 2025
தேனியில் மாணவர்களுக்கு ரூ.1.95 கோடி கல்விகடன்

கொடுவிலாா்பட்டியில் அமைந்துள்ள கம்மவார் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று (செப்.17) தேனி மாவட்ட நிா்வாகம், முன்னோடி வங்கி ஆகியவை சாா்பில் மாணவர்கள் கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது. கல்விக் கடன் கோரி ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த உயா் கல்வி பயிலும் 12 மாணவ, மாணவிகளின் உயா் கல்விக்காக ரூ.1.95 கோடி வங்கிக் கடனுக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.