News June 25, 2024
புவனகிரி: திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

புவனகிரி பகுதியை சேர்ந்த செல்வகுமாருக்கும் சின்னசேலத்தை சேர்ந்த சூர்யாவுக்கும் கடந்த 17.9.2023 திருமணம் நடந்தது. இந்நிலையில் வரதட்சணை கொடுமையால் சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இன்று சூர்யாவின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கு வந்த செல்வகுமார், சூர்யாவின் உறவினர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
கடலூர் அருகே வாலிபர் பரிதாப பலி

லால்பேட்டையை சேர்ந்தவர் லியாகத் அலி மகன் முகமது ஹரிஷ் (19) ,அதே பகுதியைச் சேர்ந்த கமல் பாஷா (19) இருவரும் பைக்கில் சேத்தியா தோப்பிற்கு சமையல் வேலைக்கு சென்றனர். வீராணம் ஏரிக்காயில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக் தடுப்பு கட்டையில் மோதி விபத்தானது. இதில் முகமது ஹரிஷ் படுகாயமடைந்து உயிரிழந்தார். கமல் பாஷா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் புத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 18, 2025
கடலூர் அருகே வாலிபர் பரிதாப பலி

லால்பேட்டையை சேர்ந்தவர் லியாகத் அலி மகன் முகமது ஹரிஷ் (19) ,அதே பகுதியைச் சேர்ந்த கமல் பாஷா (19) இருவரும் பைக்கில் சேத்தியா தோப்பிற்கு சமையல் வேலைக்கு சென்றனர். வீராணம் ஏரிக்காயில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக் தடுப்பு கட்டையில் மோதி விபத்தானது. இதில் முகமது ஹரிஷ் படுகாயமடைந்து உயிரிழந்தார். கமல் பாஷா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் புத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 18, 2025
கடலூர்: சோலமலை நிறுவனத்தில் வேலை!

கடலூரியில் அமைந்துள்ள சோலமலை நிறுவனத்தில் காலியாக உள்ள Distributor Sales Executive & Delivery Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு டிகிரி முடித்த, ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.18,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 20-35 வயதுடையவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <


