News March 25, 2025
புளியமரத்தில் பைக் மோதி விவசாயி பலி

கொட்டுமாரன அள்ளியை சேர்ந்தவர் தலைகொண்டான் விவசாயி. இவர் டூவீலரில் பெரியாம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது, நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.
Similar News
News November 28, 2025
தர்மபுரி: சித்திக்கு பாலியல் தொல்லை.. அடித்து கொன்ற தந்தை!

காரிமங்கலம், ஜொல்லம்பட்டியைச் சேர்ந்த ஜெய்சங்கரின் முதல் மனைவி மகன் சரவணன்(35), சித்தி சித்ராவுக்கு தொடர்ந்து பாலியல் வந்தார். இதனால் ஜெய்சங்கர்(தந்தை), மகன் கோவிந்தராஜ் மற்றும் அன்பரசு சேர்ந்து, 25ம் தேதி இரவு சரவணனை மேல் மாடியில் அடித்து கொலை செய்தனர். போலீசார் ஜெய்சங்கர் மற்றும் கோவிந்தராஜ், அன்பரசு ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 28, 2025
தர்மபுரி: SIR லிஸ்ட் ரெடி – உடனே CHECK பண்ணுங்க!

தர்மபுரியில் SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு. 1. <
News November 28, 2025
டிட்வா புயல்: தர்மபுரிக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) தர்மபுரிக்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் திருப்பத்தூரில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.


