News March 28, 2025
புலி தாக்கி உயிரிழப்பு: 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

நீலகிரி, கவர்னர் சோலை பகுதியில் உள்ள கொல்லகோடு மந்தையைச் சேர்ந்த கேந்தர் குட்டன் என்பவர் நேற்று புலி தாக்கி உயிரிழந்தார். இந்தநிலையில் உயிரிழந்த கேந்தர் குட்டன் குடும்பத்திற்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.10 லட்சம் நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இதற்கான காசோலையை ந்தர் குட்டன் குடும்பத்திற்கு வனத்துறையினர் வழங்கினர்.
Similar News
News February 23, 2026
FLASH நீலகிரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

நீலகிரி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில் நீலகிரியில் உள்ள 3 சட்ட மன்ற தொகுதிகளில் வாக்காளர்களாக ஆண்கள் 2,61,317 பேரும், பெண்கள் 2,85,791 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் என மொத்தம் 5,47,133 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு <
News February 23, 2026
நீலகிரியில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

நீலகிரி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News February 23, 2026
நீலகிரியில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

நீலகிரி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


