News March 28, 2025

புலி தாக்கி உயிரிழப்பு: 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

image

நீலகிரி, கவர்னர் சோலை பகுதியில் உள்ள கொல்லகோடு மந்தையைச் சேர்ந்த கேந்தர் குட்டன் என்பவர் நேற்று புலி தாக்கி உயிரிழந்தார். இந்தநிலையில்  உயிரிழந்த கேந்தர் குட்டன் குடும்பத்திற்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.10 லட்சம் நிதியுதவியையும்  அறிவித்துள்ளார். இதற்கான காசோலையை ந்தர் குட்டன் குடும்பத்திற்கு வனத்துறையினர் வழங்கினர்.

Similar News

News November 26, 2025

முதுமலை பகுதியில் யானை உயிரிழப்பு

image

முதுமலை புலிகள் காப்பகம், உதகை கார்குடி பகுதிக்குட்பட்ட கிரஸ்கட் கண்காணிப்பு கோபுரம் பகுதியில் நேற்று பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. இன்று முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் துணை இயக்குநர் உதகை கோட்டம், தன்னார்வத் தொண்டு நிறுவனம்‌ மற்றும் தமிழ்நாடு வனஉயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவு உறுப்பினன் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

News November 26, 2025

முதுமலை பகுதியில் யானை உயிரிழப்பு

image

முதுமலை புலிகள் காப்பகம், உதகை கார்குடி பகுதிக்குட்பட்ட கிரஸ்கட் கண்காணிப்பு கோபுரம் பகுதியில் நேற்று பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. இன்று முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் துணை இயக்குநர் உதகை கோட்டம், தன்னார்வத் தொண்டு நிறுவனம்‌ மற்றும் தமிழ்நாடு வனஉயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவு உறுப்பினன் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

News November 26, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்

image

நீலகிரி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் உரிய சான்றுகளுடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!