News March 28, 2025
புலி தாக்கி உயிரிழப்பு: 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

நீலகிரி, கவர்னர் சோலை பகுதியில் உள்ள கொல்லகோடு மந்தையைச் சேர்ந்த கேந்தர் குட்டன் என்பவர் நேற்று புலி தாக்கி உயிரிழந்தார். இந்தநிலையில் உயிரிழந்த கேந்தர் குட்டன் குடும்பத்திற்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.10 லட்சம் நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இதற்கான காசோலையை ந்தர் குட்டன் குடும்பத்திற்கு வனத்துறையினர் வழங்கினர்.
Similar News
News November 19, 2025
கூடலூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கூடலூர் மார்னிங் ஸ்டார் மேல்நிலை பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின் ” சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 22 தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும். முகாமில் 17 சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொள்கிறார்கள். இம்முகாமிற்கு வருபவர்கள் ஆதார் கார்டு, அதனுடன் இணைக்கப்பட்ட கைபேசி , ரேஷன் கார்டு ஆகியவைகளை கொண்டு வரவேண்டும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
News November 19, 2025
நீலகிரி: இனி அலைய வேண்டாம்!

நீலகிரி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்,<
News November 19, 2025
நீலகிரி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

நீலகிரி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx
மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<


