News August 24, 2024
புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் கைது

சென்னை புளியந்தோப்பில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் ரவி போக்சோவில் கைது செய்யப்பட்டார். வடசென்னை மாவட்ட அரசு குழந்தைகள் நல அலுவலர் தந்த புகாரின் பேரில், போலீசார் ரவியை இன்று காலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவி, புதுச்சேரி மாநில புரட்சி பாரதத்தின் மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 24, 2025
சென்னை: மருந்து கடைகளில் QR கோடு ஒட்ட உத்தரவு!

போலி கோல்ட்ரிப் இருமல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்ந்து சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் QR ஸ்டிக்கரை ஒட்ட மருந்து கடை உரிமையாளர்களுக்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் காலாவதியான மருந்து, மருந்து இருப்பு நிலவரம் குறித்தும் கண்டறியப்படும்.
News December 24, 2025
சென்னை: மருந்து கடைகளில் QR கோடு ஒட்ட உத்தரவு!

போலி கோல்ட்ரிப் இருமல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்ந்து சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் QR ஸ்டிக்கரை ஒட்ட மருந்து கடை உரிமையாளர்களுக்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் காலாவதியான மருந்து, மருந்து இருப்பு நிலவரம் குறித்தும் கண்டறியப்படும்.
News December 24, 2025
சென்னை: மருந்து கடைகளில் QR கோடு ஒட்ட உத்தரவு!

போலி கோல்ட்ரிப் இருமல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்ந்து சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் QR ஸ்டிக்கரை ஒட்ட மருந்து கடை உரிமையாளர்களுக்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் காலாவதியான மருந்து, மருந்து இருப்பு நிலவரம் குறித்தும் கண்டறியப்படும்.


