News August 24, 2024
புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் கைது

சென்னை புளியந்தோப்பில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் ரவி போக்சோவில் கைது செய்யப்பட்டார். வடசென்னை மாவட்ட அரசு குழந்தைகள் நல அலுவலர் தந்த புகாரின் பேரில், போலீசார் ரவியை இன்று காலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவி, புதுச்சேரி மாநில புரட்சி பாரதத்தின் மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 14, 2025
சென்னை: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.
News December 14, 2025
சென்னை: புகைப்படம் எடுத்து பெண்ணுக்கு தொந்தரவு!

சென்னை பூக்கடை பகுதியில் வசிக்கும் 37 வயது பெண், இவரது வீட்டிற்கு அருகில் கடலை வியாபாரம் செய்து வந்த வீரபாரதியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் வீரபாரதியிடம் பேச மறுக்க, கடந்த 2 நாட்களாக அவரை புகைப்படம் எடுத்து, வீரபாரதி தொந்தரவு செய்துள்ளார். கடந்த 12ஆம் தேதி பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட, பெண் அளித்த புகாரின் பேரில் கொத்தவால்சாவடி போலீசார் நேற்று வீரபாரதியை கைது செய்தனர்.
News December 14, 2025
சென்னை: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.


