News December 6, 2024

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விருந்து

image

தருமபுரி மாவட்டம், ஜோதிமஹாலில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி கலந்துகொண்டார். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Similar News

News December 20, 2025

தர்மபுரி: சொந்த ஊரில் சூப்பர் வேலை! APPLY NOW

image

தர்மபுரி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband Technician’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் டெலிகாம் நிறுவனத்தில் வேலை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. SHARE பண்ணுங்க!

News December 20, 2025

தருமபுரி: ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேவை!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஊர்க்காவல் படைக்கு 31 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட 32 காலி பணியிடங்களுக்கு தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. தருமபுரி மாவட்டம் பூர்வமாக கொண்டவர்கள் மட்டும், வரும் டிச.31ல் அசல் சான்றிதழ்களுடன் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

News December 20, 2025

தருமபுரி: ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேவை!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஊர்க்காவல் படைக்கு 31 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட 32 காலி பணியிடங்களுக்கு தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. தருமபுரி மாவட்டம் பூர்வமாக கொண்டவர்கள் மட்டும், வரும் டிச.31ல் அசல் சான்றிதழ்களுடன் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!