News December 5, 2024

புயல் பாதிக்கப்பட்ட 154 கிராமங்களுக்கு மின்விநியோகம்

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 129 மின்கம்பங்கள் மற்றும் மின் ஒயர்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை சேர்ந்த 1,843 பணியாளர்கள் மூலம் 129 மின்கம்பங்கள் நடப்பட்டும், 2802 கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் கம்பிகள் சீர்செய்யப்பட்டும் 154 கிராமங்களுக்கு மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News September 16, 2025

கடலூர்: கொள்ளை திட்டம் போட்ட 4 பேர் கைது

image

நெய்வேலி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் நேற்று நெய்வேலி அடுத்துள்ள தமிழ்நாடு அரசு வனத்தோட்டம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்த நெய்வேலி வட்டம் 1-ஐ சேர்ந்த ராஜ் மகன் சதீஷ்குமார் (26), செல்லதுரை மகன் கட்டையன் (எ) தர்மசீலன் (28), குப்புசாமி மகன் அன்பரசன் (28), சேகர் மகன் கருணாமூர்த்தி (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News September 16, 2025

கடலூர்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை

image

இந்திய ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருக்கா? அப்போ இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்!
⏩நிறுவனம்: இந்திய ரயில்வே
⏩பணி: Section Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 – 33
⏩கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
⏩கடைசி தேதி: 14.10.2025
⏩ இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 16, 2025

கடலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9489048910. SHARE NOW!

error: Content is protected !!