News October 23, 2024

புயல் உருவாகிறதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடலில் புயல் ‘டானா’ சின்னம் உருவானதால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் பரவலாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வந்தால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஷேர் பண்ணுங்க 

Similar News

News November 12, 2025

செங்கல்பட்டு: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<> க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News November 12, 2025

செங்கல்பட்டு: 3 பேர் பலி; பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

image

பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதில் அரசு தோல்வியை சந்தித்து வருகிறது என்று பசுமை தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

News November 12, 2025

செங்கல்பட்டு: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

image

செங்கல்பட்டு பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கியில் Assistant Manager உட்பட பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!