News April 14, 2024

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று தமிழர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்கும் வகையில் தங்கள் வாழ்வில் எண்ணற்ற வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அனைவருக்கும் இனிய தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: கிரேன் அறுந்து விழுந்து ஒருவர் பலி!

image

கள்ளக்குறிச்சி: சொக்கனந்தலை சேர்ந்த கன்னியப்பன் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் எறையூர்பாளையம் அருகே கிரேன் மூலமாக வழிகாட்டி பலகையை பொருத்திய போது கிரேன் ரோப் அருந்து கீழே விழுந்ததில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில நேற்று (நவ.20) எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணியின் காவல்துறை விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.20) இரவு முதல் நாளை (நவ.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணியின் காவல்துறை விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.20) இரவு முதல் நாளை (நவ.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!