News January 2, 2025

புத்தாண்டில் விதிமீறல்கள் தொடர்பாக 325 வழக்குகள் பதிவு

image

மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நகரில் குடிபோதையில் வாகனங்களில் வந்தவர்கள், டூவீலர் ரேசில் ஈடுபட்டோர் உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது ஒரே இரவில் 325 வழக்குகளை மாநகர் போலீசார் பதிவு செய்தனர். அவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிலரை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Similar News

News August 9, 2025

மதுரை அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளம்பெண் பலி

image

திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் கருப்பையா மகள் பாண்டிச்செல்வி (24). திருமங்கலம் அரசு கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். நேற்று சிக்கன் ரைஸ் கேட்டதால், அவரது சகோதரர் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட பின் ஒவ்வாமை ஏற்பட்டு பாண்டிச்செல்வி வாந்தி எடுத்து மயங்கினார். பின்னர் திருமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

News August 9, 2025

மதுரை அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு

image

திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த கருப்பையா மகள் பாண்டிச்செல்வி (24). திருமங்கலம் அரசு கல்லூரியில் பிஎஸ்சி படித்துள்ளார். நேற்று சிக்கன் ரைஸ் கேட்டதால், அவரது சகோதரர் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டபின் ஒவ்வாமை ஏற்பட்டு பாண்டிச்செல்வி வாந்தி எடுத்து மயங்கியவரை திருமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 8, 2025

மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

▶️SP – 0452-2539477,0452-2539466

▶️ADSP – 9498102171, 9443175424, 9498154615

▶️மேலூர் (DSP) – 9498180078

▶️உசிலம்பட்டி (DSP) – 9442525524

▶️சமயநல்லூர் (DSP) – 9566129088

▶️பேரையூர் (DSP) – 6374643101

▶️திருமங்கலம் (DSP) – 9958380462

▶️திருப்பரங்குன்றம் (DSP) – 9443124892.

error: Content is protected !!