News January 2, 2025
புத்தாண்டில் விதிமீறல்கள் தொடர்பாக 325 வழக்குகள் பதிவு

மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நகரில் குடிபோதையில் வாகனங்களில் வந்தவர்கள், டூவீலர் ரேசில் ஈடுபட்டோர் உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது ஒரே இரவில் 325 வழக்குகளை மாநகர் போலீசார் பதிவு செய்தனர். அவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிலரை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Similar News
News December 3, 2025
மதுரையி மாநகராட்சி ஊழியர் கால்வாயில் விழுந்து பலி.!

மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் அருகே உள்ள கால்வாயில் நேற்று மாநகராட்சி ஊழியர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததனர். இது குறித்து தகவலறிந்த தல்லாகுளம் தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 3, 2025
மதுரை: இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

மதுரை மாவட்ட தோட்டக்கலை (ம) மலைப்பயிர்கள் துறை சார்பில், மல்லிகை & முருங்கை ஏற்றுமதி தர நிலைகள் குறித்த இலவச பயிற்சி வழங்கபடுகிறது. விவசாயிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு டிச.8 முதல் டிச.24 வரை 15 நாட்கள் திருப்பரங்குன்றம் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தில் நடைபெறுகிறது. 18 வயது நிரம்பிய 8ம் வகுப்பு தேர்ச்சி பெறறோர் இதில் சேரலாம். கலந்துக்கொள்ள விரும்புவோர் தோட்டக்கலை அலுவலரை அணுகவும். SHARE
News December 2, 2025
மதுரை: SIR 2025 – உங்க பெயர் இருக்கா CHECK பண்ணுங்க!

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்கு <
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்க. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


