News April 26, 2025
புதுவை: 3935 பேருக்கு அரசு வேலை

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படுமென TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலைக்கு முயற்சிக்கும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News September 18, 2025
அரசு ஊழியர் கோப்பு தேக்கினால் ஒருநாளைக்கு ரூ.250 அபராதம்!

புதுச்சேரியில், அரசு கோப்புகளை தாமதப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இனி, உரிய காரணமின்றி குறிப்பிட்ட காலத்திற்கு மேல் கோப்புகளை தேக்கி வைத்தால், நாள் ஒன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும். இதன்மூலம், நிர்வாகத்தில் தாமதங்கள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 18, 2025
செப்.25ல் சர்வதேவ மருத்துவர்கள் மாநாடு துவக்கம்!

புதுச்சேரியில் சர்வதேச அளவிலான மருத்துவர்கள் மாநாடு வருகின்ற 25-ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. விநாயகர் மிஷன் மருத்துவமனையின் டாக்டர் நவீன் இத்தகவலைத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு, 350-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். இதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் நடக்கிறது.
News September 18, 2025
புதுச்சேரி: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்.<