News April 16, 2025
புதுவை: மே.30 கடைசி நாள்

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் மே 2 முதல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றி தழைகருவூலகத்திற்கு நேரில் வந்தோ (அ) தபால் அலுவலக சேவையை பயன்படுத்துவதன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழை 30.05.2025க்குள் சமர்ப்பிக்கத் தவறினால் மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என DAT இயக்குனர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
புதுச்சேரி: கடற்கரை சாலையில் முதலமைச்சர் ஆய்வு

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் (நவ.30) முதல்வர் ரங்கசாமி கடற்கரை சாலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுடன் ஆய்வு செய்தார். இதில் விவசாய பயிர்கள் பாதிப்பு குறித்து அதிகாரிகளை கணக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிவாரணம் பின்னர் அறிவிக்கப்பட்டும் என கூறினார்.
News December 1, 2025
புதுச்சேரி: கடற்கரை சாலையில் முதலமைச்சர் ஆய்வு

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் (நவ.30) முதல்வர் ரங்கசாமி கடற்கரை சாலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுடன் ஆய்வு செய்தார். இதில் விவசாய பயிர்கள் பாதிப்பு குறித்து அதிகாரிகளை கணக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிவாரணம் பின்னர் அறிவிக்கப்பட்டும் என கூறினார்.
News December 1, 2025
புதுச்சேரி: கடற்கரை சாலையில் முதலமைச்சர் ஆய்வு

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் (நவ.30) முதல்வர் ரங்கசாமி கடற்கரை சாலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுடன் ஆய்வு செய்தார். இதில் விவசாய பயிர்கள் பாதிப்பு குறித்து அதிகாரிகளை கணக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிவாரணம் பின்னர் அறிவிக்கப்பட்டும் என கூறினார்.


