News October 25, 2024
புதுவை: முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

புதுச்சேரி அரசு செயலர் பங்கஜ்குமார் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப்பணி துறையில், இளநிலை பொறியாளர் மற்றும் ஓவர்சீர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும், 27ஆம் தேதி, புதுச்சேரியில் 6 மையங்களில் நடக்கிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து செய்வதோடு, பிற தேர்வுகளில் பங்கேற்க தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Similar News
News December 3, 2025
புதுச்சேரி: தவெக தலைவர் விஜயின் ரோடு ஷோ ஒத்தி வைப்பு

புதுச்சேரியில் வரும் டிச.,5-ம் தேதி நடைபெற இருந்த தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோ ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக மக்கள் சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக காவல்துறை ரோடு ஷோவிற்கு அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
புதுச்சேரி: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

புதுச்சேரி மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) மூலம் காலியாக உள்ள 3,058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 12th Pass
3. கடைசி தேதி : 04.12.2025.
4. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
புதுச்சேரி: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

புதுச்சேரி மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) மூலம் காலியாக உள்ள 3,058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 12th Pass
3. கடைசி தேதி : 04.12.2025.
4. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!


