News September 14, 2024
புதுவை மீனவர்களுக்கு கட்டுப்பாடு

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் இஸ்மாயில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் கருக்குவலை பயன்படுத்தி மீன்பிடிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்களின் வலைகள், படகுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது. எனவே உச்சநீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 21, 2025
புதுச்சேரி வந்த பாஜக பொறுப்பாளருக்கு வரவேற்பு

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருப்பவர் நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்தார். அவரை இன்று தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பி.பி ராமலிங்கம் சந்தித்து, பொன்னாடை போற்றி பூங்கொத்து கொடுத்து, சிறப்பான முறையில் வரவேற்றார். அப்போது பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News November 21, 2025
புதுச்சேரி வந்த பாஜக பொறுப்பாளருக்கு வரவேற்பு

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருப்பவர் நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்தார். அவரை இன்று தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பி.பி ராமலிங்கம் சந்தித்து, பொன்னாடை போற்றி பூங்கொத்து கொடுத்து, சிறப்பான முறையில் வரவேற்றார். அப்போது பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News November 21, 2025
புதுச்சேரி வந்த பாஜக பொறுப்பாளருக்கு வரவேற்பு

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருப்பவர் நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்தார். அவரை இன்று தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பி.பி ராமலிங்கம் சந்தித்து, பொன்னாடை போற்றி பூங்கொத்து கொடுத்து, சிறப்பான முறையில் வரவேற்றார். அப்போது பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


