News November 20, 2024
புதுவை: மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டி

புதுச்சேரி சமூக நலத்துறை இயக்குநர் ராகினி நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் சமூக நலத்துறை சார்பில், சர்வதேச மாற்று திறனாளர்கள் தினம் விழா கொண்டாப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான விளையாட்டு போட்டி, இந்திரா காந்தி விளையாட்டு திடலில், வரும் 23ம் தேதி, நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
Similar News
News December 9, 2025
புதுச்சேரி: விஜய்க்காக மொட்டை அடித்த இளம்பெண்!

புதுச்சேரியில் இன்று தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் மக்களை சந்திக்க உள்ளார். இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு வந்த இளம் பெண் ஒருவர் விஜய்க்காக மொட்டை அடித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசுகையில், “ஆட்சி மாற்றம் ஏற்படனும், கரூர் சம்பவத்திற்கு பின் விஜயின் முதல் மக்கள் சந்திப்பு, எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது. இதற்காகதான் மொட்டைய அடிச்சுக்கிட்டேன், என தெரிவித்தார் அவர்.
News December 9, 2025
புதுச்சேரி மக்கள் கவனத்திற்கு

புதுச்சேரியில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள்<
News December 9, 2025
புதுச்சேரியில் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா், பள்ளிக் கல்வி இயக்குநா் மற்றும் உயா்கல்வித் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளாா். துணைநிலை ஆளுநரின் நோ்முக செயலரான மாணிக்கதீபன் மாவட்ட பதிவாளா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளாா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


