News March 18, 2024
புதுவை: காரைக்காலில் துப்பாக்கிகள் வைத்திருக்க தடை

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காரைக்காலில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது. இதனால், துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றுள்ளவர்கள் உடனடியாக துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Similar News
News November 27, 2025
புதுச்சேரி: 2 நாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

புதுச்சேரி பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், முத்திரையர்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இன்றும்(நவ.27), தனபாலன் நகர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் நாளையும்(நவ.28) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இங்கிருந்து குடிநீர் வினியோகம் பெறும் பகுதிகளில் குடிநீர் ரத்து செய்யப்படுபவதாக தெரிவித்தார்.
News November 27, 2025
புதுவை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 5810 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 27.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 27, 2025
புதுச்சேரி: பல லட்சம் மதிப்பிளான போலி மாத்திரைகள்

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில், பிரபல மருந்து நிறுவனம் பெயரில் இயங்கியது. இந்நிலையில் அந்நிறுவனம் போலி மருந்துகள் தயாரித்த, போலி மருந்து தொழிற்சாலையில் சிபிசிஐடி போலீசார், அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிளான போலி மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றனர்.


