News August 11, 2024
புதுவை: எஸ்எம்எஸ் அனுப்பி ரூ.2 லட்சம் மோசடி

புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த வந்தனா என்பவரின் வாட்ஸ் அப்பில் வங்கியில் இருந்து போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் புதிதாக செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வந்தனா அந்த செயலியை பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்களை பதிவு செய்த சிறிது நேரத்தில் ரூ.2 லட்சத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. இது குறித்து அவர் கோரிமேடு சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.
Similar News
News December 20, 2025
காரைக்கால் நகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு

காரைக்கால் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான, 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான விடுப்பட்ட கேட்பறிக்கைகள் (Property tax demand notice) தற்போது நகராட்சி வரி வசூலிப்பவர்களால், அந்தந்த வார்டுகளில் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களது சொத்துக்களுக்கு உண்டான வரியை செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News December 20, 2025
காரைக்கால் நகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு

காரைக்கால் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான, 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான விடுப்பட்ட கேட்பறிக்கைகள் (Property tax demand notice) தற்போது நகராட்சி வரி வசூலிப்பவர்களால், அந்தந்த வார்டுகளில் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களது சொத்துக்களுக்கு உண்டான வரியை செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News December 20, 2025
காரைக்கால் நகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு

காரைக்கால் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான, 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான விடுப்பட்ட கேட்பறிக்கைகள் (Property tax demand notice) தற்போது நகராட்சி வரி வசூலிப்பவர்களால், அந்தந்த வார்டுகளில் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களது சொத்துக்களுக்கு உண்டான வரியை செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


