News August 11, 2024
புதுவை: எஸ்எம்எஸ் அனுப்பி ரூ.2 லட்சம் மோசடி

புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த வந்தனா என்பவரின் வாட்ஸ் அப்பில் வங்கியில் இருந்து போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் புதிதாக செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வந்தனா அந்த செயலியை பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்களை பதிவு செய்த சிறிது நேரத்தில் ரூ.2 லட்சத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. இது குறித்து அவர் கோரிமேடு சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.
Similar News
News December 12, 2025
புதுவை: மருத்துவக் கல்லூரியில் சேர அவகாசம்

புதுவையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு முதல் சுற்று இட ஒதுக்கீடு பட்டியலை சென்டாக் வெளியிட்டது. அதன்படி 283 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த கால அவகாசம் தற்போது 13-ம் தேதி மாலை 5மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
புதுவை: தகராறில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

புதுவை மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உறுவையாறு புதிய பைபாஸ் சாலையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் (29), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன் (35) ஆகியோரை மங்கலம் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News December 12, 2025
புதுவை: தகராறில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

புதுவை மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உறுவையாறு புதிய பைபாஸ் சாலையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் (29), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன் (35) ஆகியோரை மங்கலம் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


