News April 18, 2025
புதுவை இ.சி.ஆரில் பைக் மோதி பெண் பலி

புதுவை பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுந்தரி என்பவர் நேற்று காலை அவரது வீட்டிற்கு அருகேயுள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது இ.சி.ஆர் சாலையை சுந்தரி கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக் அவர் மீது மோதியதால் படுகாயமடைந்த சுந்தரி உயிரிழந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
புதுவை: பரிசுப் பொருட்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நாள்காட்டிகள் (காலண்டர்களை) உருளையன்பேட்டை
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நமது மக்கள் கழக தலைவருமான நேரு, இன்று காந்தி வீதி – வெள்ளாள வீதி இணைப்பு பகுதியில் உள்ள கங்கை விநாயகர் கோயிலில் இருந்து கிறிஸ்துமஸ், 2026-புத்தாண்டு, பொங்கல் மற்றும் ரமலான் நல்வாழ்த்துக்கள் கூறி காலண்டர் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
News November 27, 2025
புதுவை: பரிசுப் பொருட்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நாள்காட்டிகள் (காலண்டர்களை) உருளையன்பேட்டை
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நமது மக்கள் கழக தலைவருமான நேரு, இன்று காந்தி வீதி – வெள்ளாள வீதி இணைப்பு பகுதியில் உள்ள கங்கை விநாயகர் கோயிலில் இருந்து கிறிஸ்துமஸ், 2026-புத்தாண்டு, பொங்கல் மற்றும் ரமலான் நல்வாழ்த்துக்கள் கூறி காலண்டர் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
News November 27, 2025
புதுவை: பரிசுப் பொருட்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நாள்காட்டிகள் (காலண்டர்களை) உருளையன்பேட்டை
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நமது மக்கள் கழக தலைவருமான நேரு, இன்று காந்தி வீதி – வெள்ளாள வீதி இணைப்பு பகுதியில் உள்ள கங்கை விநாயகர் கோயிலில் இருந்து கிறிஸ்துமஸ், 2026-புத்தாண்டு, பொங்கல் மற்றும் ரமலான் நல்வாழ்த்துக்கள் கூறி காலண்டர் பரிசுப் பொருட்களை வழங்கினார்.


