News May 8, 2024
புதுவை: இளைஞர் உயிரிழந்த மருத்துவமனைக்கு சீல்

முத்தியால்பேட்டை சேர்ந்த ஹேமச்சந்திரன் உடல் எடை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதனையடுத்து, தமிழக அரசு உத்தரவின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்நிலையில் மருத்துவமனையை உடனடியாக மூட சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டதன் அடிப்படையில் இன்று பி.பி.ஜெயின் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News May 8, 2025
புதுச்சேரி: உங்க தொகுதி எம்.எல்.ஏ நம்பர் இருக்கா? பாகம்-2

புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ-க்கள் செல்போன் எண்கள் (பாகம்-2)
தட்டாஞ்சாவடி, ரங்கசாமி – 9600999999
மணவெளி, செல்வம் – 9843444799
வில்லியனூர், இரா. சிவா- 9443117925
லாஸ்பேட்டை, வைத்தியநாதன் – 9443384020
திரு.பட்டினம், நாக தியாகராஜன் – 9865627559
திருநள்ளாறு, PR.சிவா – 9865536699
பாகூர், செந்தில் குமார் – 9600212345
முதலியார்பேட், சம்பத் – 9443287521. இந்த தகவலை ஷேர் செய்யவும்
News May 7, 2025
கடன் APPகளால் ஆபத்து – புதுகை காவல்துறையினர்

புதுச்சேரி மக்களே கடன் APPகள் என்ற பெயரில் GOOGLE PLAY STOREல் வலம் வருகிறது.இந்த APPகளை கடன் பெறக்கூடியவை என்று நம்ப வேண்டாம்.இந்த APPகள் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். கவனமாக இருங்கள் என புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1930 என்ற சைபர் கிரைம் எண்ணில் புகார் அளிக்கலாம்.
News May 7, 2025
புதுச்சேரியில் நாளை புதுபேருந்து நிலையம் திறப்பு

புதுச்சேரி நகராட்சி பேருந்து நிலையத்தை புதுச்சேரி பொலிவுறு நகர திட்டம் (Smart City)-த்தின் மூலம் சுமார் 29.50 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து முனையமாக மேம்படுத்த 28.06.2023 அன்று மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து நிலையில் நாளை (மே.02) திறப்பு விழா செய்ய ஏற்பாடு நடைபெற உள்ளது.