News March 28, 2024

புதுவையில் ரூ.7 லட்சம் பணம் பறிமுதல்

image

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று சாலையில் பறக்கும்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவையை மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.7 லட்சம் பணம் எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

Similar News

News November 18, 2025

புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுவை சைபர் கிரைம் போலீசார், “SBI YONO Update Reward Point APK Application, PM KISAN YOJANA Application, RTO E Challan, Applicationகளை Install செய்து தகவல்களை கொடுத்தால் இணைய வழி குற்றவாளிகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது உங்கள் வங்கி கணக்கில் உள்ள தொகை எடுக்க படலாம். எனவே பொதுமக்கள் யாரும் இது போன்று போலியான லிங்குகளில் தகவலை தந்து பணத்தை இழக்க வேண்டாம்.” என தெரிவித்துள்ளது.

News November 18, 2025

புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுவை சைபர் கிரைம் போலீசார், “SBI YONO Update Reward Point APK Application, PM KISAN YOJANA Application, RTO E Challan, Applicationகளை Install செய்து தகவல்களை கொடுத்தால் இணைய வழி குற்றவாளிகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது உங்கள் வங்கி கணக்கில் உள்ள தொகை எடுக்க படலாம். எனவே பொதுமக்கள் யாரும் இது போன்று போலியான லிங்குகளில் தகவலை தந்து பணத்தை இழக்க வேண்டாம்.” என தெரிவித்துள்ளது.

News November 18, 2025

புதுச்சேரி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (18/11/25) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கல்வித்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!