News August 3, 2024

புதுவையில் புதிய ஆளுநர் 7-ஆம் தேதி பதவியேற்பு

image

புதுச்சேரி மாநிலத்தில் புதிய துணை நிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கைலாசநாதன் அவர்களை நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் புதிய துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் வரும் 7-ஆம் தேதி காலை 11 மணிக்கு புதுச்சேரியில் உள்ள ராஜ் நிவாசில் பதவி ஏற்றுக்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Similar News

News December 10, 2025

புதுவை: ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

image

புதுவையில் ஓடும் பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம், பெண் ஒருவர் நகையை பறித்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி தன்வந்திரி காவல் நிலையம் மற்றும் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் இணைந்து அந்த பெண்ணை கைது செய்து அவரிடமிருந்து நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

News December 10, 2025

புதுவை: ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

image

புதுவையில் ஓடும் பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம், பெண் ஒருவர் நகையை பறித்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி தன்வந்திரி காவல் நிலையம் மற்றும் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் இணைந்து அந்த பெண்ணை கைது செய்து அவரிடமிருந்து நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

News December 10, 2025

புதுவை: போலி மருந்து விவகாரம் குறித்து விளக்கம்

image

புதுச்சேரி மருந்து உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில், “உண்மையான மருந்து உற்பத்தியாளர்கள் அனைத்து விதிமுறைகளையும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர் என்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே போலி மற்றும் சட்டவிரோத மருந்து உற்பத்தி தொடர்பான செயல்களில் எங்கள் சங்கத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை” என கௌரவத் தலைவர் பிரமோத், தலைவர் ரமேஷ்குமார், செயலர் சீனிவாசன், பொருளாளர் சுப்பிரமணியம் ஆகியோர் விளக்கியுள்ளனர்.

error: Content is protected !!