News March 28, 2024

புதுவையில் எச்சரிக்கை

image

புதுவை இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் செய்திக் குறிப்பில்:- தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து அழைத்து சிபிஐ அதிகாரி என்றும் உங்களுடைய பெயரில் வந்துள்ள பார்சலில் போதை பொருட்கள் உள்ளது என்றும் உங்களை கைது செய்யாமல் இருக்க ரூ.10 லட்சம் வரை பணத்தை செலுத்த வேண்டும் என்று மிரட்டுவார்கள். இது முற்றிலும் மிரட்டி பணம் பறிக்கும் குற்றவாளியின் செயல் எனவும் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

Similar News

News November 23, 2025

புதுச்சேரி: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

புதுச்சேரி மக்களே உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் செய்து<<>> மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News November 23, 2025

புதுச்சேரி: அரசு வங்கியில் வேலை!

image

அரசு வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 2700 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,700 (தமிழ்நாடு – 159)
3. சம்பளம்: ரூ.15,000
4. கல்வித் தகுதி: Any Degree
5. வயது வரம்பு: 20 – 28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 01.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE .
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 23, 2025

புதுச்சேரி: BSNL சார்பில் சிறப்பு முகாம்!

image

புதுச்சேரி பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில், சிம்கார்டு சிறப்பு விற்பனை முகாம் நாளை (நவ.24) முதல் (நவ. 27) வரை 4 நாட்கள் நடக்கிறது. இந்த முகாம் மேட்டுப்பாளையம், திருக்கனூர், தவளக்குப் பம், வில்லியனூர், ஆனந்தா இன் அருகில், பத்துக்கண்ணு, ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி அருகே,ஆரிய பாளையம், கோட்டக்குப்பம் ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் பிஎஸ்என்எல் சிம்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

error: Content is protected !!