News June 26, 2024
புதுமைப் பெண் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் புதுமைப்பெண் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இதில் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளும் பயனடையலாம். இதில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கல்லூரி சிறப்பு அலுவலர் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
திருப்பத்தூரில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராம்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி நிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் தனித்துணை ஆட்சியர் பூஷண குமார் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
News December 26, 2025
திருப்பத்தூரில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராம்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி நிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் தனித்துணை ஆட்சியர் பூஷண குமார் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
News December 26, 2025
திருப்பத்தூரில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராம்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி நிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் தனித்துணை ஆட்சியர் பூஷண குமார் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


