News June 27, 2024

புதுப்பொலிவு பெறும் வரலாற்று சின்னங்கள்

image

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் போது, 310 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ராணிப்பேட்டையின் வரலாற்று அடையாளமாக திகழும் பாலாறு நதிக்கரையில் அமைத்துள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவுச் சின்னங்கள் ரூபாய் 2.5 கோடியில் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Similar News

News December 13, 2025

ராணிப்பேட்டையில் வேலை வேண்டுமா..? CLICK NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் இன்று(டிச.13) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். 10ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐடிஐ, பட்டதாரிகள் வரை அனைவருக்குமான வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.( SHARE IT )

News December 13, 2025

ராணிப்பேட்டையில் சாலை விபத்து

image

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த பெரிய உப்புபேட்டையைச் சேர்ந்த பன்னீர் -சரிதா ஆகியோரின் மகள் தர்ஷினி மற்றும் மகன் மோகன் இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது நேற்று(டிச.12) விளாப்பாக்கம் தனியார் கல்லூரி அருகே விபத்தில் சிக்கி தர்ஷினி படுகாயமடைந்தார். அவ்வழியாக வந்த அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினார்.

News December 13, 2025

ராணிப்பேட்டையில் குட்கா விற்பனை!

image

காவேரிப்பாக்கம்; பாணாவரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பஜார் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்த போது, புருஷோத்தமன்(62) என்பவரின் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. உடனே போலீசார் அவரைக் கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!