News June 27, 2024
புதுப்பொலிவு பெறும் வரலாற்று சின்னங்கள்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் போது, 310 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ராணிப்பேட்டையின் வரலாற்று அடையாளமாக திகழும் பாலாறு நதிக்கரையில் அமைத்துள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவுச் சின்னங்கள் ரூபாய் 2.5 கோடியில் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Similar News
News February 22, 2026
ராணிப்பேட்டை: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை!

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் <
News February 22, 2026
ராணிப்பேட்டை: 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – 3பேர் கைது!

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை தனியார் கிடங்கில், ஆந்திராவிற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பீகாரைச் சேர்ந்த கோவிந்த் குமார், புத்தன் ஷாப் மற்றும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
News February 22, 2026
ராணிப்பேட்டை அருகே தீப்பிடித்து எரிந்த கூரை வீடு!

இச்சிப்புத்தூரை சேர்ந்தவர் ஆதி கேசவன். இவருக்கு சொந்தமான கூரை வீடு நேற்று (பிப்ரவரி.21) தீப்பிடித்து எரிந்தது. அரக்கோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்து கேஸ் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


