News June 27, 2024
புதுப்பொலிவு பெறும் வரலாற்று சின்னங்கள்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் போது, 310 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ராணிப்பேட்டையின் வரலாற்று அடையாளமாக திகழும் பாலாறு நதிக்கரையில் அமைத்துள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவுச் சின்னங்கள் ரூபாய் 2.5 கோடியில் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
இராணிப்பேட்டை: Whats App மூலம் ஆதார் அட்டை!

இராணிப்பேட்டை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News December 6, 2025
ராணிப்பேட்டை:கால்வாயில் விழுந்த மாடு பலி!

ராணிப்பேட்டை: மேல்நாயகன்பாளையம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான காளை மாடு நேற்று (டிச.5) அங்குள்ள ஏரி கால்வாயில் விழுந்து இறந்தது. வருவாய்த்துறை மற்றும் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, போலீசார் கால்நடை மருத்துவரை அழைத்து பிரேத பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
News December 6, 2025
வாலாஜாவில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

வாலாஜா நகராட்சியில் தூய்மை பணியாளர் ஏரம்மாள் இவருக்கு சம்பளம் ரூ.2% லட்சம் நிலுவையில் இருந்தது. இவருடன் பணியாற்றி வரும் 7 பேருக்கு நிலுவை பணம் வழங்கப்பட்டது.அப்போது நகராட்சி அலுவலகத்தில் கணக்காளரான தேவராஜ் (55) நிலுவை பணத்தை வழங்க ஏரம்மாளிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். அவர் அளித்த புகாரின்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் தேவராஜ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


