News April 10, 2025
புதுச்சேரி: 3 மாதத்தில் 24 பேர் வாகன விபத்தில் உயிரிழப்பு

புதுவையில் ஆண்டுதோறும் வாகன எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப வாகன விபத்துகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 123 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். ஆனால் இந்தாண்டு கடந்த 3 மாதத்தில் 385 சாலை விபத்துகளில் 2 சிறுவர்கள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே போலீசார் அறிவுரையின் படி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டவும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த SHARE செய்யவும்.
Similar News
News November 23, 2025
காரைக்கால்: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 23, 2025
புதுச்சேரி: மாடியில் இருந்து குதித்து தற்கொலை

புதுவை வெங்கட்டா நகரை சேர்ந்த ஹரிஷ்குமார் கெமிக்கல் என்ஜினீயர், இவரது மனைவி கல்பனா, இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஹரிஷ்குமார் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததார். ஒரு கட்டத்தில் நோய் வேதனையில் விரக்தியடைந்த ஹரிஷ்குமார் மன அழுத்தம் காரணமாக வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 23, 2025
புதுச்சேரி: மாடியில் இருந்து குதித்து தற்கொலை

புதுவை வெங்கட்டா நகரை சேர்ந்த ஹரிஷ்குமார் கெமிக்கல் என்ஜினீயர், இவரது மனைவி கல்பனா, இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஹரிஷ்குமார் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததார். ஒரு கட்டத்தில் நோய் வேதனையில் விரக்தியடைந்த ஹரிஷ்குமார் மன அழுத்தம் காரணமாக வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


