News April 10, 2025
புதுச்சேரி: 3 மாதத்தில் 24 பேர் வாகன விபத்தில் உயிரிழப்பு

புதுவையில் ஆண்டுதோறும் வாகன எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப வாகன விபத்துகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 123 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். ஆனால் இந்தாண்டு கடந்த 3 மாதத்தில் 385 சாலை விபத்துகளில் 2 சிறுவர்கள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே போலீசார் அறிவுரையின் படி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டவும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த SHARE செய்யவும்.
Similar News
News December 16, 2025
புதுவையில் இன்று மின்தடை அறிவிப்பு!

புதுவை லாஸ்பேட் மின்பாதையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.16) செவ்வாய்கிழமை காலை 10 மணியிலிருந்து 3 மணி வரை மின்தடை ஏற்படும் என லாஸ்பேட் துணை மின் நிலையம் அறிவித்துள்ளது. மேலும் அவைபிரியதர்ஷினி நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லூரி மேலும் லாஸ்பேட் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின்தடை அறிவிப்பு.
News December 16, 2025
புதுவையில் இன்று மின்தடை அறிவிப்பு!

புதுவை லாஸ்பேட் மின்பாதையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.16) செவ்வாய்கிழமை காலை 10 மணியிலிருந்து 3 மணி வரை மின்தடை ஏற்படும் என லாஸ்பேட் துணை மின் நிலையம் அறிவித்துள்ளது. மேலும் அவைபிரியதர்ஷினி நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லூரி மேலும் லாஸ்பேட் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின்தடை அறிவிப்பு.
News December 16, 2025
புதுவையில் இன்று மின்தடை அறிவிப்பு!

புதுவை லாஸ்பேட் மின்பாதையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.16) செவ்வாய்கிழமை காலை 10 மணியிலிருந்து 3 மணி வரை மின்தடை ஏற்படும் என லாஸ்பேட் துணை மின் நிலையம் அறிவித்துள்ளது. மேலும் அவைபிரியதர்ஷினி நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லூரி மேலும் லாஸ்பேட் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின்தடை அறிவிப்பு.


