News April 17, 2025
புதுச்சேரி: ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய <
Similar News
News December 18, 2025
புதுவை: செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

கோரிமேடு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில், தன்வந்திரி காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் கோரிமேடு பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த வல்லரசு, பெங்களூரைச் சேர்ந்த இப்ராகிம் என இருவரை ரகசியத் தகவலின் பேரில் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் மற்றும் பைக், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
News December 18, 2025
புதுவை: செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

கோரிமேடு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில், தன்வந்திரி காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் கோரிமேடு பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த வல்லரசு, பெங்களூரைச் சேர்ந்த இப்ராகிம் என இருவரை ரகசியத் தகவலின் பேரில் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் மற்றும் பைக், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
News December 17, 2025
புதுச்சேரிக்கு சிறப்பு நிதி வழங்க கோரிக்கை

டிட்வா’ புயலால் ஏற்பட்ட கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலத்துக்கு, சிறப்பு நிதி நிவாரணம் வழங்க வேண்டும் என MP செல்வகணபதி, நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால், மத்திய அரசு உடனடியாக சிறப்பு மானியங்கள் வழங்கி, மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


