News April 17, 2025
புதுச்சேரி: ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய <
Similar News
News January 3, 2026
புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!
News January 3, 2026
புதுச்சேரியில் மருத்துவ மாணவர் கைது

புதுச்சேரி, அரியாங்குப்பம் ஆர்.கே.நகர், வாலிபால் மைதானம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், 1,460 கிராம் கஞ்சா வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். விசாரணையில், அவர் டில்லியைச் சேர்ந்த லக் ஷ்யவிஜ் என்பதும், அவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பயின்று வருவதும் தெரிய வந்ததையடுத்து, அவரை கைது செய்தனர்.
News January 3, 2026
புதுச்சேரியில் 8,781 வழக்குகள் பதிவு

புதுச்சேரியில் 2025-ம் ஆண்டு காவல் நிலையங்களில் 8,781 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2024-ஐ விட 1,534 வழக்குகள் அதிகம் என புதுச்சேரி காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். ரெட்டியார் பாளையத்தில் 1,395 வழக்குகள், மேட்டுப்பாளையத்தில் 215, லாஸ்பேட்டையில் 282, கோரிமேட்டில் 261, சேதரப்பட்டில் 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளனர்.


