News June 26, 2024
புதுச்சேரி மேலும் ஒருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏசுதாஸ் என்பவர் இன்று காலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ராமநாதன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 28, 2025
BREAKING புதுச்சேரி: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ‘டிட்வா’ புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
News November 28, 2025
புதுச்சேரி: வங்கி வேலை அறிவிப்பு

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 28, 2025
புதுச்சேரி: பாஜக தேசிய பொதுச்செயலாளருக்கு வரவேற்பு

புதுச்சேரிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாஜக தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) சந்தோஷ் நேற்று புதுச்சேரிக்கு வந்தார். அவரை தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி மற்றும் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். அப்போது பாஜக மாநில தலைவர் வி.பி ராமலிங்கம் உடன் இருந்தார்


