News April 20, 2025
புதுச்சேரி: மின்சாரம் குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்

புதுச்சேரி மின்சாரத் துறை, மக்களிடம் இருந்து புகார் அளிக்கும் முறைகளை எளிதாக்கி, மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை விரைவாக தீர்த்து வருகிறது. அதன்படி புதுவைக்கு – 04132334277, காரைக்காலுக்கு – 04368 222 428 என்ற எண்களை தொடர்பு கொண்டு மின்சாரம் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம் அல்லது மின்சாரத் துறை இணையதளம் http://electricity.py.gov.in மூலம் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். இந்த தகவலை SHARE செய்யவும்
Similar News
News November 27, 2025
புதுவை: போலி மாத்திரை தயாரித்த தொழிற்சாலை

புதுவை, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலையில் போலி மருந்து தயாரிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, CBCID இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள மருந்துகள் போலியானவை என தெரியவந்ததால் போலீஸ் டிஐஜி எஸ்பி-க்கள் மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர்கள் முன்னிலையில் தொழிற்சாலை மூடி சீல் வைக்கப்பட்டது.
News November 27, 2025
புதுவை: போலி மாத்திரை தயாரித்த தொழிற்சாலை

புதுவை, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலையில் போலி மருந்து தயாரிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, CBCID இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள மருந்துகள் போலியானவை என தெரியவந்ததால் போலீஸ் டிஐஜி எஸ்பி-க்கள் மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர்கள் முன்னிலையில் தொழிற்சாலை மூடி சீல் வைக்கப்பட்டது.
News November 27, 2025
புதுச்சேரியில் இன்று மின்தடை அறிவிப்பு

புதுவை தொண்டமாநத்தம் வில்லியனூர் மின்பாதையில் இன்று(நவ.27) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம், உளவாய்க்கால், சேந்தநத்தம்பேட்டை, வள்ளுவன்பேட்டை மற்றும் உயர் மின்அழுத்த தொழிற்சாலைகள், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுமென புதுவை மின்துறை வடக்கு செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.


