News May 16, 2024
புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் கண்டன அறிக்கை

புதுச்சேரியை ஆளும் என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்து துறையிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசு துறைகளில் எந்த பணிகளாக இருந்தாலும், மக்கள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலை உள்ளது இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என புதுவை மாநில அதிமுக துணை செயலாளர்,வையாபுரி மணிகண்டன் இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News September 17, 2025
பெரியார் சிலைக்கு கலெக்டர் மரியாதை

காரைக்கால் மாவட்ட அரசு சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில், இன்று (17.09.2025) ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் னதிருமுருகன் தலைமையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் முன்னிலையில், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா, சார்பு ஆட்சியர் பூஜா ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.
News September 17, 2025
புதுச்சேரி: டிகிரி போதும் வங்கியில் வேலை!

புதுச்சேரி மக்களே, வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) தற்போது காலியாகவுள்ள 13,217 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.09.2025 தேதிக்குள் <
News September 17, 2025
புதுச்சேரி: ஜிப்மரில் பெண்களுக்கான மருத்துவ முகாம்

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்தில், 16 நாள் நாடு தழுவிய “ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம்” என்ற பெண்களுக்கான சிறப்பு ஆரோக்கிய முகாம் இன்று 17.9.25 நடைபெற உள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார முகாம்களை உள்ளடக்கிய இந்த முயற்சியாகும். SHARE NOW