News April 28, 2025
புதுச்சேரி: பெயிண்டருக்கு கத்தி வெட்டு

உறுவையாறு பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் கிருஷ்ணகாந்த்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மாலை உறுவையாறு ஏரிக்கரை பகுதியில் கிருஷ்ணகாந்த்தை சந்தோஷ், அவரது நண்பர் முருகன் ஆகியோர் கத்தியால் வெட்டிவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
புதுவை: இனி மதுக்கடை உரிமம் ரத்து!

புதுவை கலால்துறை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி, “புதுவையில் மதுபானக்கடைகளுக்கு சென்று வர ஒரு நுழைவாயில் மட்டும் வைத்திருக்க வேண்டும். மதுக்கடை இடத்தை இடமாற்றம் அல்லது விற்பனை செய்யவேண்டு என்றால் கலால்துறையின் முன் அனுமதி பெறவேண்டும். இதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து மதுக்கடையின் உரிமையை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
புதுச்சேரி & காரைக்காலுக்கு மழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.20) புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…
News November 20, 2025
புதுச்சேரி & காரைக்காலுக்கு மழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.20) புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…


