News April 13, 2025
புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுவை கடற்கரை சாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் உள்ளது. இன்று தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தொடர்ந்து பல முறை போன் வந்தது. அதில் பேசிய நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து தீயணைப்பு நிலையத்தை சோதனை செய்தனர். இதனால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News July 11, 2025
ரூ.48,000 வரையிலான சம்பளத்தில் SBI வங்கியில் வேலை

இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான SBI வங்கியில் காலியாக உள்ள 541 Probationary Officers (PO) பணியிடங்களை நிரப்பவுள்ளனர். ரூ.48,480 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 14.07.2025 தேதிக்குள் https://ibpsonline.ibps.in/sbipomay25/ என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு <
News July 11, 2025
காரைக்கால்-திருச்சி இடையே ரயில் ரத்து

திருச்சிராப்பள்ளி மற்றும் காரைக்கால் இடையே 76819 மற்றும் 76820 ஆகிய இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஜூலை 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இந்த 2 ரயில்களும் திருச்சிராப்பள்ளியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே வழக்கம் போல் இயங்கும் எனவும்; திருச்சி-காரைக்கால்-திருச்சி இடையே ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. SHARE IT…
News July 10, 2025
புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ-க்களின் தொடர்பு எண்கள்

➡️திருபுவனை – பா. அங்காளன் (9655211111)
➡️உப்பளம் – அன்னிபால் கென்னடி (9488483330)
➡️ இந்திரா நகர் – ஏ.கே.டி. ஆறுமுகம் (9443241454)
➡️அரியாங்குப்பம் – பாஸ்கர் தட்சிணாமூர்த்தி (9443468258)\
➡️நெடுங்காடு – சந்திரபிரியங்கா (9443629191)
➡️ காமராஜ் நகர் – ஜான்குமார் (9655680961) இந்த தகவலை மறக்காம உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!