News April 13, 2025
புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுவை கடற்கரை சாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் உள்ளது. இன்று தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தொடர்ந்து பல முறை போன் வந்தது. அதில் பேசிய நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து தீயணைப்பு நிலையத்தை சோதனை செய்தனர். இதனால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 23, 2025
மாஹி: கோ-கோ போட்டியை தொடங்கி வைத்த சபாநாயகர்

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் அகில பாரத வித்யார்தி பரிக்ஷத் அமைப்பின் சார்பாக, போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கேரள மாநில அளவிலான கோ-கோ போட்டிகள் மாஹி பிராந்தியத்தில் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தனராக கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
News November 23, 2025
மாஹி: கோ-கோ போட்டியை தொடங்கி வைத்த சபாநாயகர்

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் அகில பாரத வித்யார்தி பரிக்ஷத் அமைப்பின் சார்பாக, போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கேரள மாநில அளவிலான கோ-கோ போட்டிகள் மாஹி பிராந்தியத்தில் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தனராக கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
News November 22, 2025
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30,OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


