News April 6, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “போலியான உடனடி கடன் செயலி மூலம் கடன் பெறுபவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். ஆகையால் உடனடிக் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதள குழுக்களில் தெரியாத நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங்கை நம்ப வேண்டாம்” என்றார்
Similar News
News November 21, 2025
புதுவை: பஞ்சாயத்துகளுக்கு ஆணையர்கள் நியமனம்

புதுவை அரசின் சார்பு செயலர் ஜெயசங்கர் வெளியிட்டுள்ள உத்தரவில், பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி கண்காணிப்பாளர் பிரபாகர், வில்லியனூர் கொம்யூன் ஆணையராகவும், ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்பாளர் விநாயக மூர்த்தி, அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையராகவும், காரைக்கால் அரசு மருத்துவமனை, திருநள்ளாறு கொம்யூன் ஆணையராகவும், நியமிக்கப்படட்டுள்ளனர்.
News November 21, 2025
புதுச்சேரியில் 130 பணியிடங்கள் அறிவிப்பு!

ஒருங்கிணைந்த தேர்வு முகமை மூலம் மேலும் 130 இளநிலை எழுத்தர் மற்றும் ஒரு ஓவியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதி மாலை 3 மணிவரை https:/recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
புதுச்சேரியில் 130 பணியிடங்கள் அறிவிப்பு!

ஒருங்கிணைந்த தேர்வு முகமை மூலம் மேலும் 130 இளநிலை எழுத்தர் மற்றும் ஒரு ஓவியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதி மாலை 3 மணிவரை https:/recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


