News March 28, 2025
புதுச்சேரி, காரைக்காலில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி, வரும் 15ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. பகுதியில் 20 தேர்வு மையங்கள், காரைக்கால் பகுதியில் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன அமைக்கப்பட்டுள்ளன. பகுதியில் 146 தனியார் பள்ளிகளை பள்ளிகளைச் 7,278 பேரும், 573 தனித் தேர்வர்களும், காரைக்கால் பகுதியில் 28 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 497 பேரும், 284 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
Similar News
News December 3, 2025
புதுச்சேரி: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

புதுச்சேரி மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) மூலம் காலியாக உள்ள 3,058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 12th Pass
3. கடைசி தேதி : 04.12.2025.
4. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
புதுச்சேரி: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

புதுச்சேரி மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) மூலம் காலியாக உள்ள 3,058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 12th Pass
3. கடைசி தேதி : 04.12.2025.
4. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
புதுச்சேரி: தேசிய அளவில் விருது பெற்ற காவல் நிலையம்

இந்தியாவில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறந்த 10 போலீஸ் நிலையங்களை, மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்து விருது, சான்று வழங்கி வருகிறது. அதன்படி தேசிய அளவில், சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் பட்டியலில், பாகூர் போலீஸ் ஸ்டேஷன் 8ம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.


