News March 28, 2025

புதுச்சேரி, காரைக்காலில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்

image

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி, வரும் 15ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. பகுதியில் 20 தேர்வு மையங்கள், காரைக்கால் பகுதியில் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன அமைக்கப்பட்டுள்ளன. பகுதியில் 146 தனியார் பள்ளிகளை பள்ளிகளைச் 7,278 பேரும், 573 தனித் தேர்வர்களும், காரைக்கால் பகுதியில் 28 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 497 பேரும், 284 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

Similar News

News October 22, 2025

புதுச்சேரி: 28 தமிழக பஸ்கள் மீது வழக்குப் பதிவு

image

போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில், புதுச்சேரி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரி பகுதியில் காலை 7:00 முதல் 11:30 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில், ஆவணங்ள் இல்லாமல் இயக்கப்பட்ட தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் என மொத்தம் 28 பஸ்கள் மீது ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதால் வழக்குப் பதியப்பட்டது.

News October 22, 2025

புதுச்சேரி: 1000 வீடுகளுக்குள் தண்ணீர்

image

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையால் நேற்று (22.10.2025) முழுவதும் கன மழை பெய்தது. இதனால் புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர், பூமியான் பேட்டை, புவன்கரே வீதி, பெரியார் நகர், குண்டுசாலை உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்பட்டது.

News October 22, 2025

புதுவை: விபத்தில் தூக்கி வீசப்பட்ட 2 இளைஞர்கள்

image

புதுவை, பொறையூர் உசுடு ஏரி பகுதியில் சைடு தடுப்பு கட்டையில் பைக் மோதியதில் 2 இளைஞர்கள் பொறையூர் ரோடு கீழே இறங்கும் பள்ளத்தாக்கில் தூக்கி வீசப்பட்டனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயங்களுடன் இளைஞர்களை மீட்டு, அவசர சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவமமையில் அனுமதித்தனர். இந்நிலையில். அவர்கள் துத்திப்பட்டு கிராமத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

error: Content is protected !!