News March 28, 2025
புதுச்சேரி, காரைக்காலில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி, வரும் 15ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. பகுதியில் 20 தேர்வு மையங்கள், காரைக்கால் பகுதியில் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன அமைக்கப்பட்டுள்ளன. பகுதியில் 146 தனியார் பள்ளிகளை பள்ளிகளைச் 7,278 பேரும், 573 தனித் தேர்வர்களும், காரைக்கால் பகுதியில் 28 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 497 பேரும், 284 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
Similar News
News September 17, 2025
புதுச்சேரி விவசாயிகளுக்கு ரூ.2,000

புதுச்சேரி வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் வேளாண் தொழிலாளர் நல சங்கத்தின் மூலம் மழைக் காலங்களில் பாதிக்கப்படும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 ஒவ்வொரு வருடமும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வழங்கப்பட உள்ளது.மேலும் அன்னக்கூடை மற்றும் அரிவாள் உள்ளிட்ட உபகரணங்கள் விலையில்லா பொருட்களாக வழங்குவதற்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
நாளை கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை

பதினைந்தாவது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி நாளை 18ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவையின் மைய மண்டபத்தில் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் கோப்புகளை தாமதப்படுத்தும் அரசு அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.
News September 17, 2025
புதுச்சேரி: ரூ.47.000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

புதுகை மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. <
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!