News April 16, 2024
புதுச்சேரி: அனைத்து இறைச்சி, மீன்கடைகளை மூட உத்தரவு

புதுச்சேரி நகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாவீரர் ஜெயந்தி ஏப்.21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி நகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு ஆடு, மாடு, பன்றி, மீன்கடைகள் போன்ற அனைத்தும் அங்காடிகள் அன்று மூடப்பட்டிருக்க வேண்டும். உத்தரவை மீறி இறைச்சி மீன்கடைகள் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News May 8, 2025
புதுவையில் ஜிப்மர் இயங்காது

மத்திய அரசு விடுமுறை தினமான புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புதுவை ஜிப்மரில் உள்ள புறநோயாளிகள் பிரிவு வரும் 12 ஆம் தேதி இயங்காது என்றும், திங்கட்கிழமையன்று நோயாளிகள் ஜிப்மர் வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அவசரச் சிகிச்சை பிரிவு வழக்கம் போல இயங்கும் எனவும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News May 8, 2025
புதுச்சேரி: உங்க தொகுதி எம்.எல்.ஏ நம்பர் இருக்கா? பாகம்-2

புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ-க்கள் செல்போன் எண்கள் (பாகம்-2)
தட்டாஞ்சாவடி, ரங்கசாமி – 9600999999
மணவெளி, செல்வம் – 9843444799
வில்லியனூர், இரா. சிவா- 9443117925
லாஸ்பேட்டை, வைத்தியநாதன் – 9443384020
திரு.பட்டினம், நாக தியாகராஜன் – 9865627559
திருநள்ளாறு, PR.சிவா – 9865536699
பாகூர், செந்தில் குமார் – 9600212345
முதலியார்பேட், சம்பத் – 9443287521. இந்த தகவலை ஷேர் செய்யவும்
News May 7, 2025
கடன் APPகளால் ஆபத்து – புதுகை காவல்துறையினர்

புதுச்சேரி மக்களே கடன் APPகள் என்ற பெயரில் GOOGLE PLAY STOREல் வலம் வருகிறது.இந்த APPகளை கடன் பெறக்கூடியவை என்று நம்ப வேண்டாம்.இந்த APPகள் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். கவனமாக இருங்கள் என புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1930 என்ற சைபர் கிரைம் எண்ணில் புகார் அளிக்கலாம்.