News April 9, 2025
புதுச்சேரி அதிகாரிகள் 4 பேருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து

மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, அறிவியல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் யாசம் லக்க்ஷ்மிநாராயண ரெட்டி, வணிக வரித்துறை ஆணையர் முகமது மன்சூர், தொழில்துறை இயக்குனர் ருத்ரகௌடு ஆகிய 4 அதிகாரிகள் பதவி மூப்பின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்
Similar News
News February 23, 2026
புதுச்சேரி: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ.1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 23, 2026
புதுச்சேரி மக்களே இலவச WIFI வேண்டுமா?

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <
News February 23, 2026
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய படிப்பு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், அடுத்த கல்வியாண்டு முதல் விருந்தோம்பல் மேலாண்மை என்ற புதிய முதுகலை படிப்பு தொடங்கப்பட உள்ளது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்வேறு நிறுவனங்களில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட இறுதி ஆண்டு எம்.பி.ஏ. மாணவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை துணைவேந்தர் பிரகாஷ் பாபு வழங்கினார். 25க்கும் மேற்பட்ட தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இதில் பங்கேற்றனர்.


