News April 21, 2025
புதுச்சேரி: அக்னி வீர் பணிக்கு சிறப்பு முகாம்

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில் நுட்பப்பணி, எழுத்தர், பண்டக காப்பாளர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்பபட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரி சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் 22.04.25 அன்று தாகூர் கலைக் கல்லூரியில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
Similar News
News December 1, 2025
புதுச்சேரி: கடற்கரை சாலையில் முதலமைச்சர் ஆய்வு

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் (நவ.30) முதல்வர் ரங்கசாமி கடற்கரை சாலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுடன் ஆய்வு செய்தார். இதில் விவசாய பயிர்கள் பாதிப்பு குறித்து அதிகாரிகளை கணக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிவாரணம் பின்னர் அறிவிக்கப்பட்டும் என கூறினார்.
News December 1, 2025
புதுச்சேரி: கடற்கரை சாலையில் முதலமைச்சர் ஆய்வு

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் (நவ.30) முதல்வர் ரங்கசாமி கடற்கரை சாலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுடன் ஆய்வு செய்தார். இதில் விவசாய பயிர்கள் பாதிப்பு குறித்து அதிகாரிகளை கணக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிவாரணம் பின்னர் அறிவிக்கப்பட்டும் என கூறினார்.
News December 1, 2025
புதுச்சேரி: கடற்கரை சாலையில் முதலமைச்சர் ஆய்வு

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் (நவ.30) முதல்வர் ரங்கசாமி கடற்கரை சாலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுடன் ஆய்வு செய்தார். இதில் விவசாய பயிர்கள் பாதிப்பு குறித்து அதிகாரிகளை கணக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிவாரணம் பின்னர் அறிவிக்கப்பட்டும் என கூறினார்.


