News March 19, 2024

புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமம்

image

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். புதுச்சேரி மக்கள் என் மீது அன்பை பொழிந்தனர். அந்த அன்பு எப்போதும் தொடரும், ஆனால் புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாகத்தான் இருக்கின்றது, மாளிகை வாழ்க்கையை விட்டு மக்கள் பணிக்கு செல்கின்றேன் ஆகவே நாளை தமிழக பாஜக அலுவலகம் செல்கின்றேன் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வேன் என்றார்.

Similar News

News December 20, 2025

காரைக்கால் நகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு

image

காரைக்கால் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான, 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான விடுப்பட்ட கேட்பறிக்கைகள் (Property tax demand notice) தற்போது நகராட்சி வரி வசூலிப்பவர்களால், அந்தந்த வார்டுகளில் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களது சொத்துக்களுக்கு உண்டான வரியை செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News December 20, 2025

காரைக்கால் நகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு

image

காரைக்கால் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான, 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான விடுப்பட்ட கேட்பறிக்கைகள் (Property tax demand notice) தற்போது நகராட்சி வரி வசூலிப்பவர்களால், அந்தந்த வார்டுகளில் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களது சொத்துக்களுக்கு உண்டான வரியை செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News December 20, 2025

காரைக்கால் நகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு

image

காரைக்கால் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான, 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான விடுப்பட்ட கேட்பறிக்கைகள் (Property tax demand notice) தற்போது நகராட்சி வரி வசூலிப்பவர்களால், அந்தந்த வார்டுகளில் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களது சொத்துக்களுக்கு உண்டான வரியை செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!