News March 26, 2025

புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு

image

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “புதுவையில் உள்ள புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் மற்றும் புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்” என தெரிவித்தார்.

Similar News

News October 21, 2025

புதுச்சேரி: ஆளுநருக்கு நேரில் தீபாவளி வாழ்த்து

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதருக்கும் அவரது துணைவியாருககும், ராஜ் பவனில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். துணைநிலை ஆளுநர் சட்டப்பேரவை தலைவருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

News October 20, 2025

புதுச்சேரி: மத்திய அரசு நிறுவனத்தில்..சூப்பர் வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE .
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 20, 2025

புதுச்சேரி: கவர்னருடன் முதல்வர் சந்திப்பு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை நேற்று முதல்வர் ரங்கசாமி சந்தித்தார். அப்போது பொன்னாடை போற்றி, பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வின் அரசு அலுவர்கள், ஆளுநர் மாளிகை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!