News December 4, 2024

புதுச்சேரியில் 17 பள்ளிகளுக்கு விடுமுறை

image

புதுச்சேரியில் மழைநீர் தேங்கியுள்ள காரணத்தினால் 17 பள்ளிகளுக்கு நாளை (டிச.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்படுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுவை முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் புதுவையில் மழைநீர் தேங்கியுள்ள 17 பள்ளிகளுக்கு நாளை (டிச.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

Similar News

News November 20, 2025

புதுச்சேரி & காரைக்காலுக்கு மழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.20) புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

News November 20, 2025

புதுச்சேரி & காரைக்காலுக்கு மழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.20) புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

News November 20, 2025

புதுவை: மின்சாரம் தாக்கி முதியவர் பலி

image

மணக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மஞ்சினி (82). இவர் சம்பவத்தன்று வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மோட்டாரை ஆப் செய்தபோது மின்கசிவு ஏற்பட்டு, மஞ்சினி மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டுள்ளார். அவரை, குடும்பத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று காலை மஞ்சினி உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!