News October 23, 2024

புதுச்சேரியில் விமான சேவை தள்ளிவைப்பு

image

புதுவையில் வரும் 27ஆம் தேதி இன்டிகோ விமான சேவை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது விமான சேவை தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரி கூறுகையில், இது பண்டிகை காலம் என்பதால் மக்கள் விமானத்தில் பயணம் செய்யவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், முக்கிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த சேவை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 17, 2025

புதுச்சேரி: இரங்கல் செய்தி வெளியிட்ட முதல்வர்

image

முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சவுதி அரேபியாவில், மெக்காவில் நடந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 42 இசுலாமியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, விபத்தில் காயமடைந்தவர் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

புதுச்சேரி: இரங்கல் செய்தி வெளியிட்ட முதல்வர்

image

முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சவுதி அரேபியாவில், மெக்காவில் நடந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 42 இசுலாமியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, விபத்தில் காயமடைந்தவர் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

புதுச்சேரி: கூட்டணியில் இருந்து வெளியேறும் முதல்வர்

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமியிடம், பிஜேபி கூட்டணியில் தொடர்கின்றீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு முதல்வர், தற்போது வரை தேசிய ஜன நாயக கூட்டணியில் தொடர்கிறோம், தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.

error: Content is protected !!