News September 15, 2024
புதுச்சேரியில் ரூ.5.70 கோடிக்கு தீர்வு

புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில், புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில், தேசிய மக்கள் நீதி மன்றம் நேற்று நடந்தது. புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவர் சுந்தர் வழிகாட்டுதலின் படி, நடந்த லோக் அதாலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும், நேரடி வழக்குகளுக்கு நடந்த லோக் அதாலத்தில் 857 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.5 கோடி 70 லட்சத்து 756 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
Similar News
News December 1, 2025
புதுச்சேரி: வலை பாதுகாக்கும் கூடத்தில் சடலமாக கிடந்த நபர்

புதுச்சேரி, பெரியகாலாப்பட்டு மீனவ கிராமத்தில் உள்ள மீன்வலை பாதுகாக்கும் கூடத்தில், நேற்று உறங்கிய மகேந்திரன் என்ற மீனவர் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து அங்கு இருந்தவர்கள் புகார் தகவல் கொடுத்ததின் பேரில் , காலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 1, 2025
புதுச்சேரி: கடற்கரை சாலையில் முதலமைச்சர் ஆய்வு

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் (நவ.30) முதல்வர் ரங்கசாமி கடற்கரை சாலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுடன் ஆய்வு செய்தார். இதில் விவசாய பயிர்கள் பாதிப்பு குறித்து அதிகாரிகளை கணக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிவாரணம் பின்னர் அறிவிக்கப்பட்டும் என கூறினார்.
News December 1, 2025
புதுச்சேரி: கடற்கரை சாலையில் முதலமைச்சர் ஆய்வு

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் (நவ.30) முதல்வர் ரங்கசாமி கடற்கரை சாலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுடன் ஆய்வு செய்தார். இதில் விவசாய பயிர்கள் பாதிப்பு குறித்து அதிகாரிகளை கணக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிவாரணம் பின்னர் அறிவிக்கப்பட்டும் என கூறினார்.


