News September 15, 2024
புதுச்சேரியில் ரூ.5.70 கோடிக்கு தீர்வு

புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில், புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில், தேசிய மக்கள் நீதி மன்றம் நேற்று நடந்தது. புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவர் சுந்தர் வழிகாட்டுதலின் படி, நடந்த லோக் அதாலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும், நேரடி வழக்குகளுக்கு நடந்த லோக் அதாலத்தில் 857 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.5 கோடி 70 லட்சத்து 756 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
Similar News
News November 21, 2025
காரைக்காலுக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை!

புதுவை ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் சனிக்கிழமை (22.11.2025) அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, வயிறு குடல் அறுவை சிகிச்சை (Medical and surgical gastroentrology) சம்பந்தமாக மருத்துவர் குழு காரைக்கால் மருத்துவமனைக்கு வருகை புரிந்து, பொது மக்களுக்கு சிகிச்சை ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள். இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் தங்களை கேட்டு கொள்கிறது.
News November 21, 2025
காரைக்காலுக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை!

புதுவை ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் சனிக்கிழமை (22.11.2025) அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, வயிறு குடல் அறுவை சிகிச்சை (Medical and surgical gastroentrology) சம்பந்தமாக மருத்துவர் குழு காரைக்கால் மருத்துவமனைக்கு வருகை புரிந்து, பொது மக்களுக்கு சிகிச்சை ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள். இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் தங்களை கேட்டு கொள்கிறது.
News November 21, 2025
புதுவை: ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது

புதுவையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எஸ்.எஸ்.பி. கலைவாணன் தலைமை தாங்கி பேசினார். அதில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும், கல்வி நிலையங்கள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் மற்றும் ரவுடிகள், போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை குண்டர் குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என பேசினார்.


