News September 13, 2024
புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீா் முகாம்

புதுவை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் உத்தரவின் படி, புதுச்சேரியில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, செப்.15ஆம் தேதி விடுமுறை நாளாக இருப்பதால் வரும் செப்.16ஆம் தேதி காலை 10 மணிக்கு வழுதாவூர் சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரைத் தளத்தில் பொதுமக்கள் குறை தீா் முகாம் நடைபெறவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
புதுச்சேரி: குடும்பதலைவிக்கு ரூ.1000 விரைவில்

இன்று புதுவை சட்ட சபையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இலவச கோதுமை ஓரிரு வாரத்தில் கொடுக்கப்படும், மஞ்சள் அட்டை குடும்ப தலைவிக்கு வழங்கப்படுவதாக அறிவித்த ரூ.1000 விரைவில் வழங்கப்படும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும், அமைச்சர் ஜான் குமாருக்கு விரைவில் இலாகா ஒதுக்கப்படும் என்றார்.
News November 17, 2025
புதுச்சேரி: குடும்பதலைவிக்கு ரூ.1000 விரைவில்

இன்று புதுவை சட்ட சபையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இலவச கோதுமை ஓரிரு வாரத்தில் கொடுக்கப்படும், மஞ்சள் அட்டை குடும்ப தலைவிக்கு வழங்கப்படுவதாக அறிவித்த ரூ.1000 விரைவில் வழங்கப்படும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும், அமைச்சர் ஜான் குமாருக்கு விரைவில் இலாகா ஒதுக்கப்படும் என்றார்.
News November 17, 2025
புதுச்சேரி: இரங்கல் செய்தி வெளியிட்ட முதல்வர்

முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சவுதி அரேபியாவில், மெக்காவில் நடந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 42 இசுலாமியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, விபத்தில் காயமடைந்தவர் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


