News April 24, 2025
புதுச்சேரியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

புதுச்சேரி கரியமாணிக்கம், ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் தாமோதரன்(21). பட்டதாரியான இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தாமோதரன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
புதுச்சேரி: தொடர்ந்து வெளுத்து வாங்க போகும் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் நவ.21-ம் தேதி (இன்று) முதல் நவ.26-ம் தேதி (புதன்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 21, 2025
புதுவை: நிவாரணம் பெறுபவர்கள் பட்டியலில் வெளியீடு!

புதுவை மாநிலத்தில் இயற்கை பேரிடர் மற்றும் மீன் பிடி தடை காலத்தில் அரசு நிவாரணம் வழங்கப்படும். நிவாரண தொகை பெறும் தகுதியான மீனவர்களின் முதல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை 18, காரைக்கால் 5, மாகே 3, ஏனாம் 51 பேர் போலி ஆதார், போலி பதிவு போன்ற காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தகவல் மீன்வளத்துறை இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
News November 21, 2025
புதுவை: நிவாரணம் பெறுபவர்கள் பட்டியலில் வெளியீடு!

புதுவை மாநிலத்தில் இயற்கை பேரிடர் மற்றும் மீன் பிடி தடை காலத்தில் அரசு நிவாரணம் வழங்கப்படும். நிவாரண தொகை பெறும் தகுதியான மீனவர்களின் முதல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை 18, காரைக்கால் 5, மாகே 3, ஏனாம் 51 பேர் போலி ஆதார், போலி பதிவு போன்ற காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தகவல் மீன்வளத்துறை இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


