News May 7, 2025
புதுச்சேரியில் நாளை புதுபேருந்து நிலையம் திறப்பு

புதுச்சேரி நகராட்சி பேருந்து நிலையத்தை புதுச்சேரி பொலிவுறு நகர திட்டம் (Smart City)-த்தின் மூலம் சுமார் 29.50 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து முனையமாக மேம்படுத்த 28.06.2023 அன்று மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து நிலையில் நாளை (மே.02) திறப்பு விழா செய்ய ஏற்பாடு நடைபெற உள்ளது.
Similar News
News November 21, 2025
காரைக்காலுக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை!

புதுவை ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் சனிக்கிழமை (22.11.2025) அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, வயிறு குடல் அறுவை சிகிச்சை (Medical and surgical gastroentrology) சம்பந்தமாக மருத்துவர் குழு காரைக்கால் மருத்துவமனைக்கு வருகை புரிந்து, பொது மக்களுக்கு சிகிச்சை ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள். இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் தங்களை கேட்டு கொள்கிறது.
News November 21, 2025
காரைக்காலுக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை!

புதுவை ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் சனிக்கிழமை (22.11.2025) அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, வயிறு குடல் அறுவை சிகிச்சை (Medical and surgical gastroentrology) சம்பந்தமாக மருத்துவர் குழு காரைக்கால் மருத்துவமனைக்கு வருகை புரிந்து, பொது மக்களுக்கு சிகிச்சை ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள். இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் தங்களை கேட்டு கொள்கிறது.
News November 21, 2025
புதுவை: ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது

புதுவையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எஸ்.எஸ்.பி. கலைவாணன் தலைமை தாங்கி பேசினார். அதில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும், கல்வி நிலையங்கள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் மற்றும் ரவுடிகள், போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை குண்டர் குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என பேசினார்.


