News September 14, 2024

புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 857 வழக்குகளுக்கு தீர்வு

image

புதுச்சேரி மாநில நீதிமன்றங்களில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள வழக்குகளும் நேரடி வழக்குகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. மொத்தம் 21 அமர்வுகளில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 6305 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 857 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Similar News

News February 19, 2026

புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு “போதைப்பொருள் இல்லா புதுவையை” உருவாக்கவும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

News February 19, 2026

புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு “போதைப்பொருள் இல்லா புதுவையை” உருவாக்கவும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

News February 19, 2026

புதுவை: விவாகரத்து கேட்ட கணவருக்கு கொலை மிரட்டல்!

image

புதுவை, மூலக்குளம் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). அவரது மனைவி கிரிஜா. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். கார்த்திகேயன் விவாகரத்து வேண்டி வழக்கு தொடர்ந்தார். இதனால் கிரிஜா, கார்த்திகேயனுக்கு போன் செய்து திட்டி தன்னுடன் வாழவில்லை என்றால் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!